கட்டபம்மன் ஆங்கில படையை எதிர்கொள்ளாமல் புதுகோட்டைக்கு ஓடினான்......சேர, சோழ, பாண்டிய நேரடி வம்சாவழி தேவேந்திர குல மள்ளன் சுந்திரலிங்க குடும்பனார்....உலக வல்லரசு பிரித்தானியப் படைக்கு எதிராக கட்டபொம்மன் போர் படையில் ஆயிரம் வீரர்களை நல்வழியில் வழிநடத்தி தமிழ்வீரப்போர்புரிந்து....
இறுதியில் உலகின் முதல் வெடிமருந்து தற்கொடை போர் முறையை தன் முறைப்பெண் விடிவுடன் ஒருங்கிணைத்து காண்பித்தான்...இன்று 16/04/2012 உலகின் முதல், முதல்...வெடிமருந்து கரும்படை தளபதிபதிக்கு தமிழ்மண், கவனகிரியில் பிறந்தநாள் விழா.
No comments:
Post a Comment