news

Sunday, June 24, 2012

மதுரை நீதி மன்ற வளாகத்திற்கு எதிரே மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார்

சென்ற ஆண்டுமதுரை மானகிரி பகுதியை சேர்ந்த அண்ணன் செல்வகுமார் அவர்கள் யாரும் எடுத்திடாத முயற்சியை கையில் எடுத்தார் .தனி ஒரு மனிதனாக இருந்து மதுரை நீதி மன்ற வளாகத்திற்கு எதிரே மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் சிலை நிறுவ ஏற்பாடுகள் மேற்கொண்டார் ,அவர் எடுத்த முயற்சியின் பலனாக சிலை நிறுவ மதுரையில் மேற்கொள்ள படவேண்டிய அனைத்து நடைமுறைகளும் முடி...ந்து விட்டன ,இதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிவிட்டார் இது போன்று அனைத்து நடைமுறை சிக்கல்களும் தீர்ந்துவிட்டன இறுதியாக மாநில உள்துறை செயலாளர் G O (general order) அளிக்க வேண்டும் ,இதை இவர் கடந்த ஜூலை யில் இருந்து இன்று வரை பரிசிலனை பண்ணாமல் இழுத்தடிக்கிறார் ,இதற்காக அண்ணன் செல்வகுமார் மதுரை உயர்நீதிமன்றத்தி வழக்கும் தொடர்ந்தார் ,நீதிபதி இந்த சிலையை நிறுவ ஒரு மாதகாலம் தான் அவகாசம் கொடுத்தார் ஆனால் உள்துறை செயலாளர் இதை இன்று வரை கண்டு கொள்ளவில்லை .இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்திருகிறது ,ஆனால் இதை பற்றி நம் சொந்தங்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை இந்த சிலை மதுரையில் நிறுவினால் ம துரையே தலைகீழாய் மாறும் என்பது ஏன் யாருக்கும் தெரியவில்லை இதற்கு போதிய ஒத்துழைப்பு நம் மக்களிடையே இல்லை சென்னையில் வாழுகின்ற நம் மக்கள் இதை பற்றி ஏன் சிந்திக்க வில்லை ,இதன் அருமை யாருக்கும் புரியவில்லை இந்த சிலை மதுரையில் நிருவபட்டால் நம் சமுகத்திற்கு மிகபெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை சிந்தித்து பாருங்கள் .தனி ஒரு மனிதனாக இருந்து ஒரு செயலை முழுவதுமாக வெற்றி காண்பது மிகக்கடினம் எனவே நாம் இந்த முக்கியமான செயலை பெரிதாய் கொண்டு செல்லவேண்டும் அண்ணன் செல்வகுமார் அவர்களுக்கு உறுதுணையை நிற்க வேண்டும் .இச்சிலை நிறுவாமல் இழுத்தடிக்கும் உள்துறை செயலரை கண்டித்து போராட்டங்கள் ,போஸ்டர்கள் ,கண்டன ஆர்பாட்டங்கள் மூலமாக நாம் நமது கோரிக்கையை வெளிபடுத்தினல் ஒழிய நமக்கு சிலை கிடைகாது சொந்தங்களே .சிந்தியுங்கள் இந்த சிலை மதுரையில் நிறுவ பட்டால் மதுரை முக்குலத்தோர் கோட்டை என்கிற போலி பின்பம் சுக்குநூறாய் உடையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ,எனவே நாம் ஒன்றிணைந்து போராடி சிலையை நிறுவ பாடு படுவோம் !மள்ளர்குல சொந்தங்களுக்கு ஆதங்கத்தோடு வேண்டுகோள் விடுக்கிறேன் !
சென்ற ஆண்டுமதுரை மானகிரி பகுதியை சேர்ந்த அண்ணன் செல்வகுமார் அவர்கள் யாரும் எடுத்திடாத முயற்சியை கையில் எடுத்தார் .தனி ஒரு மனிதனாக இருந்து மதுரை நீதி மன்ற வளாகத்திற்கு எதிரே மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் சிலை நிறுவ ஏற்பாடுகள் மேற்கொண்டார் ,அவர் எடுத்த முயற்சியின் பலனாக சிலை நிறுவ மதுரையில் மேற்கொள்ள படவேண்டிய அனைத்து நடைமுறைகளும் முடிந்து விட்டன ,இதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் வழங்கிவிட்டார்  இது போன்று அனைத்து நடைமுறை சிக்கல்களும் தீர்ந்துவிட்டன இறுதியாக மாநில உள்துறை செயலாளர் G O (general order) அளிக்க வேண்டும் ,இதை இவர் கடந்த ஜூலை யில் இருந்து இன்று வரை பரிசிலனை பண்ணாமல் இழுத்தடிக்கிறார் ,இதற்காக அண்ணன் செல்வகுமார் மதுரை உயர்நீதிமன்றத்தி வழக்கும் தொடர்ந்தார் ,நீதிபதி இந்த சிலையை நிறுவ ஒரு மாதகாலம் தான் அவகாசம் கொடுத்தார் ஆனால் உள்துறை செயலாளர் இதை இன்று வரை கண்டு கொள்ளவில்லை .இன்று இந்த வழக்கு சென்னை  உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்திருகிறது ,ஆனால் இதை பற்றி நம் சொந்தங்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை இந்த சிலை மதுரையில் நிறுவினால்  ம துரையே தலைகீழாய் மாறும் என்பது ஏன் யாருக்கும் தெரியவில்லை இதற்கு போதிய ஒத்துழைப்பு நம் மக்களிடையே இல்லை சென்னையில் வாழுகின்ற நம் மக்கள் இதை பற்றி ஏன் சிந்திக்க வில்லை ,இதன் அருமை யாருக்கும் புரியவில்லை இந்த சிலை மதுரையில் நிருவபட்டால் நம் சமுகத்திற்கு  மிகபெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதை சிந்தித்து  பாருங்கள் .தனி ஒரு மனிதனாக இருந்து ஒரு செயலை முழுவதுமாக வெற்றி காண்பது மிகக்கடினம் எனவே நாம் இந்த முக்கியமான செயலை பெரிதாய் கொண்டு செல்லவேண்டும் அண்ணன் செல்வகுமார் அவர்களுக்கு உறுதுணையை நிற்க வேண்டும் .இச்சிலை நிறுவாமல் இழுத்தடிக்கும் உள்துறை செயலரை கண்டித்து போராட்டங்கள் ,போஸ்டர்கள் ,கண்டன ஆர்பாட்டங்கள் மூலமாக நாம் நமது கோரிக்கையை வெளிபடுத்தினல் ஒழிய நமக்கு சிலை கிடைகாது சொந்தங்களே .சிந்தியுங்கள் இந்த சிலை மதுரையில் நிறுவ பட்டால் மதுரை முக்குலத்தோர் கோட்டை என்கிற போலி பின்பம் சுக்குநூறாய் உடையும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் ,எனவே நாம் ஒன்றிணைந்து போராடி சிலையை நிறுவ பாடு  படுவோம் !

No comments:

Post a Comment